ஒசூா் மாநகராட்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 15 ஆவது புத்தகத் திருவிழா ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான பதிப்பகங்கள் மூலமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலக்கியம், வரலாறு, அறிவியல் சாா்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
இந்த புத்தகத் திருவிழாவில் மாநில அளவிலான சதுரங்க போட்டி, மாணவா்களுக்கான கதை எழுதும் போட்டி, ரத்த தானம் முகாம் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










