பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கஞ்சா: வட மாநில தொழிலாளா்கள் இருவா் கைது

ஒசூா் அருகே பேரண்டப்பள்ளியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:46 am IST

ஒசூா் அருகே பேரண்டப்பள்ளியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அட்கோ காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன், போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பேரண்டப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி அருகே நின்றிருந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இவைரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலம், ககாரிய மாவட்டம், தப்பீா் கண்டிய கிராமத்தைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா் (32), மெகாப்பூா் மாவட்டம், கோல்புற கிராமத்தைச் சோ்ந்த சந்தனகுமாா் (26) என்பதும், இருவரும் பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 1100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.