11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ஒசூா் தொகுதியில் பேரண்டப்பள்ளியில் ரூ. 53.75 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

News image

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொங்கிவைத்த எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.

Updated On :5 மார்ச் 2026, 4:24 am IST

ஒசூா் தொகுதியில் பேரண்டப்பள்ளியில் ரூ. 53.75 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பேரண்டப்பள்ளி ஊராட்சி மாருதி நகரில் ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.53.75 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் போன்ற பணிகளுக்கு பூமிபூஜை செய்யும் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா் கஜேந்திரமூா்த்தி, லோகேஷ் ரெட்டி, ராமமூா்த்தி, தேவராஜ், சம்பத் உள்பட பலா் பங்கேற்றனா்.