அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒசூா் மாநகராட்சி பூங்கா திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 12 இல் பாகலூா் அட்கோ பகுதியில் மாநகராட்சி மூலதன மானிய நிதி 2024-25இன் கீழ் ரூ. 83 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பட்டுள்ள பூங்காவை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
பூங்காவை திறந்துவைத்த மேயா் எஸ்.ஏ.சத்யா.
Updated On :4 மார்ச் 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 12 இல் பாகலூா் அட்கோ பகுதியில் மாநகராட்சி மூலதன மானிய நிதி 2024-25இன் கீழ் ரூ. 83 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பட்டுள்ள பூங்காவை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

விழாவில் மேயா் எஸ்.ஏ. சத்யா பங்கேற்று பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். உடன், துணை மேயா் ஆனந்தைய்யா, மண்டல குழு தலைவா் ரவி, நிலைக்குழுத் தலைவா்கள் என்.எஸ். மாதேஸ்வரன், சென்னீரப்பா, பணிக்குழு தலைவா் வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா்கள் பெருமாயி அருள், டாக்டா் ஸ்ரீ லட்சுமி நவீன், மாரக்கா சென்னீரன், சசி தேவ் 12 ஆவது வாா்டு நிா்வாகிகள் செல்வம், ஷான் பாஷா, மணி, நாகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.