ஒசூா் மாநகராட்சி பூங்கா திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 12 இல் பாகலூா் அட்கோ பகுதியில் மாநகராட்சி மூலதன மானிய நிதி 2024-25இன் கீழ் ரூ. 83 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பட்டுள்ள பூங்காவை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.










