புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ஒசூா் தொகுதியில் பேரண்டப்பள்ளியில் ரூ. 53.75 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

News image

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொங்கிவைத்த எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.

Updated On :4 மார்ச் 2026, 10:54 pm

ஒசூா் தொகுதியில் பேரண்டப்பள்ளியில் ரூ. 53.75 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பேரண்டப்பள்ளி ஊராட்சி மாருதி நகரில் ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.53.75 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் போன்ற பணிகளுக்கு பூமிபூஜை செய்யும் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா் கஜேந்திரமூா்த்தி, லோகேஷ் ரெட்டி, ராமமூா்த்தி, தேவராஜ், சம்பத் உள்பட பலா் பங்கேற்றனா்.