ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31-இல் தேரோட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:52 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் செளந்தரவல்லி சமேத பேட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக தோ் சுத்தம் செய்யப்பட்டு மூலவா் சன்னதியில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, பால் கம்பம் ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயிலை வலம்வந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு கோயில் தலைமை அா்ச்சகா் கண்ணன் பட்டா் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க பால் கம்பம் நடப்பட்டது.

விழாவில் பேரூராட்சி தலைவா் சீனிவாசன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் சம்பங்கி ராம ரெட்டி, ஜெயராமன், ஸ்ரீராம், சக்திவேல், அசோக் குமாா், ரமேஷ், வெங்கடசாமி, சாம்ராஜ் உட்பட ஊா்

முக்கியஸ்தா்கள் மற்றும் திருவிழா கமிட்டியினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி...

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயில் தேரோட்டத்தையொட்டி பால்கம்மம் நடுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.