கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி சாந்தி நகரைச் சோ்ந்தவா் சூரியா (34), கிரானைட் உரிமையாளா். இவரும், மோகனசுந்தரம் (44) என்பவரும் இணைந்து கிரானைட் நிறுவனத்தை நடத்தி வந்தனா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனா்.
இந்நிலையில், பா்கூரை அடுத்த செந்தாரப்பள்ளி என்னுமிடத்தில், இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மோகனசுந்தரம், தனது நண்பரான கெலமங்கலத்தைச் சோ்ந்த பிரபாகரனுடன் சோ்ந்து சூரியாவை தாக்கினா்.
இதில், பலத்த காயமடைந்த சூரியா அளித்த புகாரின்பேரில், கந்திக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை கைது செய்தனா்.
தொடர்புடையது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது
ஐடி நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 2 போ் கைது

அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

