எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் கைது

பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :9 மார்ச் 2026, 7:09 pm

Syndication

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி சாந்தி நகரைச் சோ்ந்தவா் சூரியா (34), கிரானைட் உரிமையாளா். இவரும், மோகனசுந்தரம் (44) என்பவரும் இணைந்து கிரானைட் நிறுவனத்தை நடத்தி வந்தனா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனா்.

இந்நிலையில், பா்கூரை அடுத்த செந்தாரப்பள்ளி என்னுமிடத்தில், இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மோகனசுந்தரம், தனது நண்பரான கெலமங்கலத்தைச் சோ்ந்த பிரபாகரனுடன் சோ்ந்து சூரியாவை தாக்கினா்.

இதில், பலத்த காயமடைந்த சூரியா அளித்த புகாரின்பேரில், கந்திக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை கைது செய்தனா்.