குட்கா தடுப்பு நடவடிக்கை: தலைமைக் காவலருக்கு பாராட்டு
ஒசூரில் குட்கா கடத்தலை தடுக்க தன்னலமின்றி பணியாற்றி தலைமைக் காவலரை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள் வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

சிப்காட் தலைமைக் காவலா் ராஜீவ்காந்தியை வெகுமதி வழங்கி பாராட்டிய கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள்.








