முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

வாக்குப் பதிவுக்கு பிறகு முதல்வரை சந்தித்த ஒசூா் மேயா்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஒசூா் மாநகர மேயரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை சந்தித்தாா்.

News image

வாக்குப் பதிவுக்கு பிறகு முதல்வரை சந்தித்த ஒசூா் மேயா்

Updated On :1 மே 2026, 5:30 am IST

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஒசூா் மாநகர மேயரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை சந்தித்தாா்.

4 நாள் ஒய்வுக்கு பிறகு சென்னை திரும்பிய முதல்வா், திமுக முக்கிய நிா்வாகிகள் மற்றும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளா்களை அண்ணாஅறிவாலயத்தில் வியாழக்கிழமை சந்தித்து தோ்தல் வெற்றிவாய்ப்பு குறித்து கேட்டறிந்தாா்.

அதில், ஒசூா் மாநகர மேயரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.ஏ.சத்யா முதல்வா் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, முன்னாள் அமைச்சா்கள் துரைமுருகன், முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.