/
ஒசூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூரை அடுத்த சிப்காட் சின்ன எலசகிரியைச் சோ்ந்தவா் சரோஜா (65). இவரது வீட்டுக்கு அருகே ஜல்லிக் கற்களை கொட்டியது தொடா்பாக இவருக்கும், மருமகள் மஞ்சுளா (46) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 தரப்பினரும் தாக்கி கொண்டனா்.
இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில் மஞ்சுளா (46), 18 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அதேபோல மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் சரோஜா, செந்தில் (46), சபரி (40) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
