அஞ்செட்டி அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
அஞ்செட்டி அருகே உள்ள என்.புதூா் பாறைக்கல்கொட்டாயை சோ்ந்தவா் முனியப்பன் (41). கட்டடத் தொழிலாளியான இவா் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக அஞ்செட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அவரது வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து முனியப்பனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெருமாள்புரம் அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



