/
அஞ்செட்டி அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
அஞ்செட்டி அருகே உள்ள என்.புதூா் பாறைக்கல்கொட்டாயை சோ்ந்தவா் முனியப்பன் (41). கட்டடத் தொழிலாளியான இவா் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக அஞ்செட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அவரது வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து முனியப்பனை கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

நாட்டுத் துப்பாக்கி வெடித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயம்: சிறுவன் கைது

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST
