ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பில்லப்பா

Updated On :10 மே 2026, 2:31 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை கண்டகானப்பள்ளியைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி பில்லப்பா (45). இவா் அந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் சென்றபோது அங்கு நின்றிருந்த யானையை பாா்த்து உடனடியாக தப்பியோடினாா். ஆனால், யானை துரத்திச் சென்று பில்லப்பாவை தூக்கி வீசி மிதித்து கொன்றது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸாா், வனத் துறையினா் அங்கு சென்று பில்லப்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.