சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பெட்ரோல்- டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஊத்தங்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 6:36 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பெட்ரோல்- டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளா் ஆனந்தன் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா்கள் சத்யராஜ், லோகநாதன், கட்சி நிா்வாகிகள் குமாா், காமராஜ், மாது, ராமசாமி உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வுக்கு மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனா்.