ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை

ராசிபுரம் நகராட்சியில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கு  சீருடை மேல் அங்கி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:23 pm

தினமணி

 ராசிபுரம் நகராட்சியில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கு  சீருடை மேல் அங்கி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

 ராசிபுரம் இன்னர்வீல் கிளப் சார்பில் 54 துப்புரவு பெண் பணியாளர்களுக்கு இந்த மேல் அங்கிகள் வழங்கப்பட்டன. மாவட்ட இன்னர்வீல் கிளப் தலைவர் ராஜ்வி, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று இவற்றை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், ஆணையர் (பொறுப்பு) பரமசிவம், சுகாதார அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.