விலையில்லா கால்நடைகளை விற்றால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு வழங்கிய விலையில்லா கால்நடைகளை விற்பவர்கள் மீதும், அவற்றை வாங்கும் இறைச்சிக் கடைக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









