நாளைய மின்தடை

 பரமத்தி வேலூர் வட்டம், எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக, வெள்ளிக்கிழமை (அக். 13) காலை 9 மணி
Updated on
1 min read

எஸ்.வாழவந்தி
 பரமத்தி வேலூர் வட்டம், எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக, வெள்ளிக்கிழமை (அக். 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
 மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தாம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசபாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம் பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டபாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்காரன்பட்டி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com