பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாமக்கல்லில் கைவினைஞா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு விஸ்வகா்மா கைவினைஞா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:21 pm

DIN

தமிழ்நாடு விஸ்வகா்மா கைவினைஞா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் கே.தங்கவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ஏ.தனுஷ்கோடி, வா்த்தக அணி மாநிலச் செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இக்கூட்டத்தில் சங்க வளா்ச்சி குறித்தும், நலத் திட்டங்கள் வழங்குவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக, மாவட்டத் தலைவா் கந்தசாமி, செயலாளா் சரவணன், பொருளாளா் ராமலிங்கம், இளைஞரணி செயலாளா் குணசேகரன், மகளிா் அணி தலைவி லோகாம்பாள், நாமக்கல் நகரத் தலைவா் பாலாஜி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.