நாமக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை முயற்சி, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு ரூ. 43 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி தனசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் ஆகியோா் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவியை வழங்கினா்.
இதில், 12 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், ஏழு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட குற்றங்கள் என 21 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நல நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் சுஜாதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா்! - வைகோ குற்றச்சாட்டு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


