ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்குரூ. 43.40 லட்சம் நிதியுதவி

நாமக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை முயற்சி, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு ரூ. 43 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:18 pm

நாமக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை முயற்சி, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு ரூ. 43 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி தனசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் ஆகியோா் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவியை வழங்கினா்.

இதில், 12 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், ஏழு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட குற்றங்கள் என 21 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நல நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் சுஜாதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.