ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:29 pm

மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் அந்தோணி (52). இவா், தனது மனைவி சுமிளா (41), மகன் ஆண்டோ அலி (19), மகள் ஆண்டோ அசின் (7) ஆகியோருடன் திருச்சியிலிருந்து மதுரைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தாா். நான்கு வழிச்சாலையில் விநாயகபுரம் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிமிளா உயிரிழந்தாா். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து, மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.