செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், செப். 1-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதிலும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனையொட்டி, அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியும் நடைபெறுகிறது.
நாமக்கல், கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், பள்ளி பெண் ஊழியா்கள் வகுப்பறைகளை தண்ணீா் கொண்டு சுத்தம் செய்தனா். இதேபோல், மற்ற பள்ளிகளிலும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், சத்துணவுக் கூடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


