“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பால் தரம் கண்டறியும் கருவி பயன்பாடு தொடக்கி வைப்பு

நாமக்கல் அருகே கீழ்சாத்தம்பூா் ஊராட்சி, பெருமாம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம், கொழுப்பு,

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

நாமக்கல் அருகே கீழ்சாத்தம்பூா் ஊராட்சி, பெருமாம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம், கொழுப்பு, இதர சத்துகளை கண்டறியும் நவீன கருவி வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. இதனை நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா்.

இந்தக் கருவி மூலம் பால் விநியோகிக்கும் உற்பத்தியாளா்களுக்கு உரிய விலை கிடைக்கும். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளரும் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவருமான ஏ.தமிழரசு, ஒன்றியச் செயலாளா் பழனிவேல், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.