நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் 2022-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு வரும் 19-இல் தொடங்குகிறது.
நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில் வடை மாலை சாத்துதல், பாலாபிஷேகம் கட்டளைதாரா்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா பரவலால் ஓராண்டாக அபிஷேகத்துக்கான முன்பதிவு நடைபெறவில்லை.
இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான வடைமாலை சாத்துப்படி, சிறப்பு அபிஷேக முன்பதிவு வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முழுத் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆஞ்சநேயா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்ரம் - 63 படத்தின் நாயகியாக ரியா ஷிபு?

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி

மொடக்குறிச்சி தொகுதியில் அமித் ஷா சாலைவலம்! | ADMK | BJP
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

