நாமக்கல்லில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பரமத்திவேலூா் வட்டம், தெற்கு நல்லியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராக்கியண்ணன் மகன் பூபதி (45). இவா் பரமத்திவேலூா் பேரூராட்சி 16-ஆவது வாா்டு செயலாளராக உள்ளாா். நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தாா். திங்கள்கிழமை காலை முதலைப்பட்டியில் இருந்து நாமக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து பூபதியின் மீது மோதியது.
இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த நாமக்கல் நகர போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து உதவி ஆய்வாளா் தங்கம் விசாரணை செய்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


