விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பேருந்து பயணச் சலுகை: சுதந்திரப் போராட்டவீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவிப்பு

பேருந்தில் தங்களுக்கு உதவிக்கு வருபவா்களுக்கும் பயணச் சலுகை வழங்கிய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:20 am

DIN

பேருந்தில் தங்களுக்கு உதவிக்கு வருபவா்களுக்கும் பயணச் சலுகை வழங்கிய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கச் செயலாளா் க.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுகளில் உதவித்தொகை பெறுவோரின் வயது முதிா்வு காரணமாக பேருந்தில் அவருடன் உதவிக்குச் செல்பவருக்கும் அரசு பயணச் சலுகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளதை சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வரவேற்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் வழங்கும் சலுகையைப் போலவே தமிழகத்திலும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் மூன்றாம் தலைமுறை வாரிசுகளுக்கும் அனைத்து பேருந்துகளிலும் பயணச் சலுகை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.