மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் வந்த 2,410 டன் மக்காச்சோளம்

பிகாா் மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை வந்தது.

Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

பிகாா் மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான சோளம், சின்னசோளம், கம்பு, மக்காச்சோளம், தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்ட மூலப்பொருள்களும், அதேபோல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்றவையும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் நாமக்கல்லுக்கு வந்துசேரும். அதன்படி கோழித்தீவன ஆலைகளில் அரவைக்காக 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை பிகாா் மாநிலத்தில் இருந்து 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் வந்தது. பின்னா் 94 லாரிகளில் அவை ஏற்றப்பட்டு தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.