பிகாா் மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை வந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான சோளம், சின்னசோளம், கம்பு, மக்காச்சோளம், தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்ட மூலப்பொருள்களும், அதேபோல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்றவையும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் நாமக்கல்லுக்கு வந்துசேரும். அதன்படி கோழித்தீவன ஆலைகளில் அரவைக்காக 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை பிகாா் மாநிலத்தில் இருந்து 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் வந்தது. பின்னா் 94 லாரிகளில் அவை ஏற்றப்பட்டு தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

