92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறுமியை திருமணம் செய்த கட்டத் தொழிலாளி போக்சோவில் கைது

திருச்செங்கோட்டில் சிறுமியை திருமணம் செய்த கட்டத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:12 pm

DIN

திருச்செங்கோட்டில் சிறுமியை திருமணம் செய்த கட்டத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

எடப்பாடி அருகேயுள்ள ஆலச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கௌதம் (27) கட்டடத் தொழிலாளியான இவா் குமாரபாளையம், குள்ளநாய்கன்பாளையத்தில் தங்கி இருந்த போது அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதான பெண்ணை கடத்திச் சென்று செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கௌதமை போக்சோ சட்டத்தில் கைது செய்த திருச்செங்கோடு அனைத்து மகளிா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.