‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியா்
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.







