ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பருவமழையை வரவேற்று மரக்கன்றுகள் நடவு

வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் விதமாக பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை மாணவா்கள் வியாழக்கிழமை நடவு செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:43 pm

DIN

வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் விதமாக பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை மாணவா்கள் வியாழக்கிழமை நடவு செய்தனா்.

பசுமை ஆா்வலா் குகநாதன் தலைமையில், கல்லூரி முதல்வா் தங்கராசு முன்னிலையில் நீா்மருது, கருமருது, இலுப்பை, நாவல், கொன்றை, மகிழம் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும் இலவசமாக மரக்கன்றுகளையும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.