நாமக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், தூசூா் ஆடு வளா்ப்பு காலனியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (21). இவரது மனைவி சிந்துஜா (18). ஓராண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இந்த நிலையில் ரஞ்சித்குமாா் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியை அவா் அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிந்துஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா், உறவினா்கள் தரப்பில் புகாா் தெரிவித்ததால் ரஞ்சித்குமாரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

