நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் புதன்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது.
நாமக்கல் மற்றும் நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், நாமகிரிப்பேட்டை, பரமத்தி மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்கிளில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5 வேட்பு மனுக்கள் என மொத்தம் 7 வேட்பு மனுக்கள் வெள்ளிக்கிழமை பெறப்பட்டன. வியாழக்கிழமை 4 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இதுவரை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 வேட்பு மனுக்கள், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 9 வேட்பு மனுக்கள் என மொத்தம் 11 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

தோ்தல் விதிகளை மீறிய போடி நகர திமுக செயலா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

