/
போடி அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.
போடி அருகே நாகலாபுரம் புன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மகன் லோகேஸ்வரன் (13). தேனி அருகே உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
வெள்ளிக்கிழமை இரவு லோகேஸ்வரன் நாகலாபுரத்திலிருந்து கரையான்பட்டிக்கு செல்ல சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, லோகேஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

லாரி ஓட்டுநரை மதுப் புட்டியால் குத்திய இருவா் கைது

லாரி மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலத்த காயம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு


