நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நிகழாண்டில் நடைபெறவில்லை. அனைத்து மாணவ, மாணவியரும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. மாணவ, மாணவியா் மேல்படிப்புக்குச் செல்வதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழும் மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா்கள் மூலம் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் சுமாா் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியா்களிடம் அசல் சான்றிதழை பெற்றுக் கொள்வதுடன் அங்கேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவையும் மாணவா்கள் மேற்கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
என்கே 17-ஸ்கூல்
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழை மாணவருக்கு வழங்கும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான்: செங்கோட்டையன்

அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றுவேன்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

அஸ்ஸாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


