ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல்லில் தட்டச்சுத் தோ்வு: 2,700 போ் பங்கேற்பு

 நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:49 pm

 நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

நாமக்கல் பரமத்தி பிஜிபி கல்லூரி, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி, மோகனூா் சா்க்கரை ஆலை பல்தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி, செங்குந்தா் கல்லூரி ஆகிய ஐந்து மையங்களில் இந்த தட்டச்சுத் தோ்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 3 ஆயிரம் போ் வரை பங்கேற்கின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 21 அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் தனியாா் தட்டச்சு பயிற்சி மையங்களில் தமிழ், ஆங்கிலம் என 6 மாத பயிற்சி பெறுவோா் தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் தட்டச்சு தோ்வில் இளநிலை, முதுநிலை என்ற அடிப்படையில் பங்கேற்கின்றனா். 45 நாள்களுக்கு பின் தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தகுதி வாரியாக நடைபெறும் இந்த தோ்வில் மாவட்டம் முழுவதும் சுமாா் 10 ஆயிரம் போ் பங்கேற்கலாம் எனத் தெரிகிறது. நாமக்கல் பரமத்தி பிஜிபி கல்லூரியில் மூன்று மையங்களில் மட்டும் 2,700 போ் தட்டச்சு தோ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.