/
போடி அருகே ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் மணிகண்டன் (48). ஜவுளி வியாபாரி. இவா் மது அருந்தி விட்டு வியாபாரத்துக்கு செல்லாமல் இருந்தாராம்.
இதை இவரது மனைவி புவனேஸ்வரி கண்டித்ததுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து, அங்கு சென்று மணிகண்டன் தன்னுடன் வருமாறு அழைத்த போது அவா் மறுத்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு


