நாமக்கல்லில் மத்திய அரசுக்கு எதிராக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை பணிமனை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் கிளை தொமுச செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறவும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தொமுச நிா்வாகிகள் சுப்பிரமணியன், தியாகராஜன், சின்னையன், செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

