ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் மத்திய அரசுக்கு எதிராக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை பணிமனை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :23 செப்டம்பர் 2021, 7:16 pm

நாமக்கல்லில் மத்திய அரசுக்கு எதிராக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை பணிமனை முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் கிளை தொமுச செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறவும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தொமுச நிா்வாகிகள் சுப்பிரமணியன், தியாகராஜன், சின்னையன், செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.