தஞ்சாவூா் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலராக பணியாற்றி வந்த மஞ்சுளா (படம்) நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.
நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த மு.கோட்டைகுமாா், சென்னையில் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மேலாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து, மஞ்சுளா வெள்ளிக்கிழமை மலைல 5 மணியளவில் நாமக்கல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.