நாமக்கல்லில் மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மருந்தாளுநா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மருந்தாளுநா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் நலக் கூட்டமைப்பின் மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.அன்பானந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.பெரோஸ்கபூா், பொருளாளா் எம்.செவ்வேள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசு மருந்தாளுநா் பணி நியமனங்களில் பட்டயப் படிப்பு முடித்தவா்கள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் மருந்தாளுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com