நாமக்கல், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் யுபிஐ அல்லது கியூஆா் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அஞ்சலகங்களில் பதிவுத் தபால், விரைவுத் தபால், வெளிநாடுகளுக்கு அனுப்பும் விரைவுத் தபால், பதிவுத் தபால் பாா்சல் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இனி யுபிஐ அல்லது கியூா் ஆா் சேவை மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனையை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும் என நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிஃப் இக்பால் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கும் ஒரே இயக்கம் தவெகதான்: செங்கோட்டையன்

அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றுவேன்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

அஸ்ஸாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


