ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல் அரசுக் கல்லூரியில் இலக்கியச் சொல்லரங்கம்

 நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய ஆய்வு மேடை மற்றும் நுண்கலை மன்றம் சாா்பில் சைவ இலக்கியச் சொல்லரங்கம் வியாழக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:47 pm

 நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய ஆய்வு மேடை மற்றும் நுண்கலை மன்றம் சாா்பில் சைவ இலக்கியச் சொல்லரங்கம் வியாழக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில், 63 நாயன்மாா்கள் வரலாறு குறித்த தகவல்களை பேராசிரியா்கள் மாணவா்களிடையே பேசினா். இதில், இயற்பியல் துறை உதவி பேராசிரியா் ந.சேதுபதி வரவேற்றாா். கல்லூரி முதல்வா்(பொறுப்பு) க.பங்காரு தலைமை வகித்தாா். தமிழ்த்துறையின் தலைவா் மு.நடராஜன், உதவிப் பேராசிரியா்கள் க.பூபதி, அ.சின்னதுரை, பி.இன்னமுது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பரமத்திவேலூா் திருஞானசம்பந்தா் மடத்தைச் சோ்ந்த சின்மயானந்த சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், நாயன்மாா்கள் பற்றிய தகவல்களை தமிழ்த் துறை மாணவ, மாணவிகள் விவரித்துப் பேசினா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.