இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு ஊா்வலம்

 நாமக்கல்லில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:42 pm

 நாமக்கல்லில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மண் காப்போம் இயக்கம் மற்றும் நாமக்கல் வாக்கா்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் மரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் நகரப் பகுதிகளில் நடைபெற்றது.

நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலமானது தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பரமத்தி சாலை, உழவா் சந்தை, பூங்கா சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் வாக்கா்ஸ் கிளப், மண் காப்போம் இயக்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.