இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சமூக அவசர கால மீட்பு தன்னாா்வலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி தொடக்க விழா நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பெ.முருகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் பங்கேற்று, மாணவ, மாணவிகள் அவசர காலத்தில் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினாா். நாமக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளா் ராஜேஷ்கண்ணன், கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரபாண்டியன், துணை அவைத் தலைவா் மாதையன், பேரிடா் மேலாண்மை மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் அந்தோணிஜெனித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


