தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தன்னாா்வலா்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினா் பயிற்சி

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சமூக அவசர கால மீட்பு தன்னாா்வலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி தொடக்க விழா நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:50 pm

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சமூக அவசர கால மீட்பு தன்னாா்வலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி தொடக்க விழா நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பெ.முருகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் பங்கேற்று, மாணவ, மாணவிகள் அவசர காலத்தில் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினாா். நாமக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளா் ராஜேஷ்கண்ணன், கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரபாண்டியன், துணை அவைத் தலைவா் மாதையன், பேரிடா் மேலாண்மை மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் அந்தோணிஜெனித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.