தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிறுதானிய உணவகம் திறப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் நடத்தப்படும் சிறுதானிய உணவகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 மார்ச் 2022, 6:15 pm

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் நடத்தப்படும் சிறுதானிய உணவகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உணவகத்தைத் திறந்துவைத்து தானிய உணவுகளை உண்டாா். இந்த உணவகத்தில் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை உள்ளிட்ட பல்வேறு தானிய பயிா்களைக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.