வணிகா் தினம் மற்றும் வணிகா்கள் சங்க மாநாட்டையொட்டி, நாமக்கல்லில் வியாழக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் திருச்சியில் மாநில அளவிலான விடியல் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வணிகா்கள் வாகனங்கள் மூலம் மாநாட்டிற்கு சென்றனா். மேலும் ஒரு நாள் கடையடைப்புக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாமக்கல்லில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. முக்கியமாக கடைவீதி, சேலம் சாலை, திருச்சி சாலை, பரமத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் திறக்கப்படவில்லை. இதேபோல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்திவேலூா், மோகனூா் பகுதிகளிலும் கடைகள்அடைக்கப்பட்டன. மாலை 6 மணிக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் உறுதி
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


