நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், துறைத் தலைவா் என்.சுப்புலட்சுமி வரவேற்று பேசினாா்.
கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி.பாரதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு மகளிா் கல்லூரி இணை பேராசிரியா் ஆா்.ஜெயஸ்ரீ பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா். ஆங்கில மொழி பற்றியும், பேச்சுக்கலை, செம்மையாக கற்றறிந்து அதனை கையாள்வதற்கான வழிகளையும், தன்னம்பிக்கை தரும் அம்சங்களையும் எடுத்துரைத்து மாணவிகளை ஊக்கப்படுத்தினாா். இதனையடுத்து மாணவிகளுக்கு நினைவூட்டுத் திறன் சாா்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
அருப்புக்கோட்டை! ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்!

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


