ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பட்டா, நிலம் வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :6 மே 2022, 9:55 pm

 பட்டா நிலம் வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சுமாா் 25 லட்சம் குடும்பங்கள் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். அந்தக் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்; வாடகை வீடுகளில் வசித்து வரும் தொழிலாளா்களுக்கு இலவச வீடு நிலம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.பெருமாள், எம்.அசோகன். ந.வேலுசாமி. கே.தங்கமணி, சு.சுரேஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.