புதுச்சத்திரம் அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சம் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே லட்சுமி விலாஸ் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில், கடந்த புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சத்தை திருடிச் சென்றனா். மேலும் போலீஸாா் தங்களைப் பிடிக்காத வகையில் மிளகாய்ப் பொடியை ஏடிஎம் இயந்திரத்தின் உள் பகுதியில் தூவிவிட்டுச் சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள 15 தனிப்படை போலீஸாா், பெங்களூரு, சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறு செய்த அமமுக நிா்வாகி கைது

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவின் சதித்திட்டம் முறியடிப்பு: ராகுல்காந்தி
சிஆா் பூங்காவில் தந்தை, மகன் கொலை: முக்கிய நபா் கைது

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

