ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல்லில் பரவலாக மழை

 நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

Updated On :12 மே 2022, 7:00 pm

 நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கத்திரிவெயில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. வரும் 28 வரையில் அதிகப்படியான வெயில் இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் வெயில் குறைவாகவே காணப்பட்டது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு நிலையால் வியாழக்கிழமை பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், நாமக்கல், வெண்ணந்தூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.