திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேரட், பீட்ரூட் அடை

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொண்டு ஊறிய அரிசியுடன் சேர்த்து மேலும் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

News image

கேரட், பீட்ரூட் அடை

Updated On :19 ஏப்ரல் 2026, 12:01 am IST

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி- ஒரு கிலோ

கேரட் , பீட்ரூட் - தலா 200 கிராம்

தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

காய்ந்த மிளகாய்- 10

சீரகம்- 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொண்டு ஊறிய அரிசியுடன் சேர்த்து மேலும் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் தேவையான எண்ணெய் விட்டு மாவை அடைகளாக வார்த்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.