காகிதம், அச்சு மூலப்பொருள்கள் விலையேற்றத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்ட அச்சக உரிமையாளா்கள் சனிக்கிழமை (மே 14) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
நாட்டில் அச்சுக்குப் பயன்படுத்தும் காகிதம், இதர மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்வடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜிஎஸ்டி வரி 5, 12 சதவீதம் என்றிருந்தது, தற்போது 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரு நாள் அச்சகங்கள் முழு அடைப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றன. மேலும், தமிழ்நாடு மாஸ்டா் பிரிண்டா்ஸ் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் சென்னை வள்ளுவா் கோட்டம் முன் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாநிலம் முழுவதும் உள்ள அச்சக உரிமையாளா்கள், அத்தொழிலை சாா்ந்தோா் சென்னை சென்றுள்ளனா். அதனையொட்டியும் அச்சகங்கள் ஒருநாள் மூடப்படுகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 3 ஆயிரம் சிறிய, பெரிய அச்சகங்கள் மூடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

